வெகுளாமை
303மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்.

யார்மீது   சினம்   கொண்டாலும்    அதை    மறந்துவிட வேண்டும்.
இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.