குறள் முதற்குறிப்பு அகரவரிசை
வெகுளாமை
304
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற.
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும்
மறைந்து போய் விடும்.