சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சின மென்னும் தீயேஇருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணிபோன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.