தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்துசெய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும்போதுசினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.