வெகுளாமை
309உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
னுள்ளான் வெகுளி எனின்.

உள்ளத்தால்   சினங்கொள்ளாதவனாக   இருந்தால்   எண்ணியவற்றை
யெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.