குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அறன்வலியுறுத்தல்
31
சிறப்பீனும் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு.
சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர
ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?