வெகுளாமை
310இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

எல்லையற்ற சினம்  கொள்வார்  இறந்தவர்க்கு  ஒப்பாவார்.  சினத்தை
அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.