சினங்கொண்டு சொல்லாலோ செயலாலோ ஒருவன் துன்பம் தரும்போதுஅந்தத் துன்பத்தை அவனுக்குத் திரும்பச் செய்யாமல் தாங்கிக் கொள்வதேசிறந்த மனிதரின் கொள்கையாகும்.