இன்னா செய்யாமை
313செய்யாமல் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்.

யாருக்கும்   கேடு   செய்யாமல்    இருப்பவருக்குப்   பகைவர் கேடு
செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத்  துன்பம்
தரக் கூடியதாகும்.