நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடையவாழ்க்கைக்கு ஆக்கம் தரக் கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தைமறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.