குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கொல்லாமை
321
அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்.
எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை
செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.