கொல்லாமை
321அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்.

எந்த   உயிரையும்  கொல்லாதிருப்பதே    அறச்செயலாகும்.  கொலை
செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.