இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப்பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்றசமநிலைக்கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை.