கொல்லாமை
324நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி.

எந்த  உயிரையும்  கொல்லக் கூடாது எனும் நெறி காப்பதுதான் நல்லற
வழி எனப்படும்.