கொல்லாமை
329கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

பகுத்தறிவை   இழந்து  செயல்படும்   கொலைகாரர்களைச்  சான்றோர்
உள்ளம், இழிதகைப் பிறவிகளாகவே கருதும்.