குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அறன்வலியுறுத்தல்.
33
ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.
செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும்
தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.