சேர்த்து வைத்த பணமும் சொத்தும் ஒருவரை விட்டுப் போவது, கூத்துமுடிந்ததும் மக்கள் அரங்கத்தை விட்டுக் கலைந்து செல்வதைப்போன்றதாகும்.