வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின்ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்றுஅறிவார்கள்.