குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நிலையாமை
335
நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும்
போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.