நிலையாமை
335நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

வாழ்க்கையின்    நிலையாமையை    உணர்ந்து  நம்  உயிர் இருக்கும்
போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.