நிலையாமை
337ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல.

ஒரு   பொழுதுகூட   வாழ்க்கையைப்  பற்றிய உண்மையைச் சிந்தித்து
அறியாதவர்களே,    ஆசைக்கோர்     அளவின்றி    மனக்கோட்டைகள்
கட்டுவார்கள்.