அறன்வலியுறுத்தல்
34மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.

மனம்  தூய்மையாக  இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர
வேறொன்றுமில்லை.