குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அறன்வலியுறுத்தல்
34
மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.
மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர
வேறொன்றுமில்லை.