துறவு
341யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன்.

ஒருவன்  பல  வகையான பற்றுகளில் எந்த ஒன்றை விட்டு விட்டாலும்,
குறிப்பிட்ட  அந்தப்  பற்று  காரணமாக  வரும்   துன்பம்,     அவனை
அணுகுவதில்லை.