ஒருவனைத் துன்பம் துளைத்தெடுக்காமல் இருக்க எல்லாம் இருக்கும்போதே அவற்றைத் துறந்த விடுவானே யானால், அவன் உலகில்பெறக்கூடிய இன்பங்கள் பலவாகும்.