துறவு
344இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து.

ஒரு  பற்றும்   இல்லாதிருத்தலே  துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல்
பற்று   வைப்பினும்,   அது  மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச்
செய்துவிடும்.