துறவு
347பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும்  விடாமல்
பற்றிக் கொள்கின்றன.