அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்தநிலையை அடைவார்கள்: அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும்வலையில் சிக்கியவர்களாவார்கள்.