குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அறன்வலியுறுத்தல்.
35
அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.
பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய
இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.