மெய்யுணர்தல்
351பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு.

பொய்யான   ஒரு    பொருளை    மெய்ப்பொருள்   என்று  மயங்கி
நம்புகிறவனின் வாழ்க்கை சிறப்பாக அமையாது.