குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மெய்யுணர்தல்
352
இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
மயக்கம் தெளிந்து மாசற்ற உண்மையை உணர்ந்தால் அறியாமை
அகன்று நலம் தோன்றும்.