மெய்யுணர்தல்
352இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

மயக்கம்   தெளிந்து  மாசற்ற    உண்மையை உணர்ந்தால் அறியாமை
அகன்று நலம் தோன்றும்.