மெய்யுணர்தல்
353ஐயத்தி னீங்கித் துணிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து.

ஐயப்பாடுகளைத்    தெளிந்த     ஆராய்ச்சி   வாயிலாகத்   தீர்த்துக்
கொண்டவர்களுக்குப்    பூமியைவிட  வானம்  மிக அருகில் இருப்பதாகக்
கருதுகின்ற ஊக்கம் ஏற்படும்.