மெய்யுணர்தல்
354ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு.

உண்மையைக்     கண்டறிந்து       தெளிவடையாதவர்கள்,    தமது
ஐம்புலன்களையும்  அடக்கி     வெற்றி  கண்டிருந்தாலும்  கூட அதனால்
அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.