குறள் முதற்குறிப்பு அகரவரிசை
மெய்யுணர்தல்
357
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு
உண்டு எனக் கருத மாட்டார்கள்.