மெய்யுணர்தல்
357ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.

உண்மையை   ஆராய்ந்து  உறுதியாக  உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு
உண்டு எனக் கருத மாட்டார்கள்.