மெய்யுணர்தல்
359சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

துன்பங்கள்    நம்மைச்    சாராமல்    இருக்க     வேண்டுமானால்,
அத்துன்பங்களுக்குக்   காரணமானவற்றை  உணர்ந்து  அவற்றின் மீதுள்ள
பற்றை விலக்கிக் கொள்ள வேண்டும்.