பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியைமேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய்நிலைத்துத் துணை நிற்கும்.