மெய்யுணர்தல்
360காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி
னாமங் கெடக்கெடு நோய்.

விருப்பு,   வெறுப்பு,   அறியாமை  இவற்றுக்கு  இடம்  தராதவர்களை
நெருங்குகிற துன்பம் அழிந்துவிடும்.