குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அவா அறுத்தல்
364
தூஉய்மை யென்பது தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை
வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.