ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பதுஆசையேயாகும். எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்றஅச்சத்துடன் வாழ வேண்டும்.