குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அவா அறுத்தல்
369
இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம்
விடாமல் தொடரும்.