குறள் முதற்குறிப்பு அகரவரிசை
அவா அறுத்தல்
370
ஆரா இயற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்.
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை,
நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.