நல்ல செயல்களை ஆற்ற முற்படும்போது அவை தீமையில் போய்முடிந்துவிடுவதும், தீய செயல்களை ஆற்றிட முனையும்போது அவைநல்லவைகளாக முடிந்து விடுவதும் இயற்கை நிலை எனப்படும்.