ஊழ்
378துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின்.

நுகர்வதற்குரியது  எதுவுமில்லை    என்ற     உறுதியினால்,   தம்மை
வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல்  நீங்கிவிடுமானால்  துறவறம்
மேற்கொள்வர்.