ஊழ்
379நன்றாம்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
லல்லற் படுவ தெவன்.

நன்மையும் தீமையும் வாழ்க்கையில் மாறி மாறி  வரும்.  நன்மை கண்டு
மகிழ்கிறவர்கள், தீமை விளையும்போது மட்டும் மனம் கலங்குவது ஏன்?