பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்துநற்செயல்களில் ஈடுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கிஅமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.