முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கானவருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச்செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.