இறைமாட்சி
386காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறு மன்ன னிலம்.

காட்சிக்கு  எளிமையும்,  கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய
அரசைத்தான் உலகம் புகழும்.