இறைமாட்சி
387இன்சொலா லீத்தளிக்க வல்லாற்க்குத் தன்சொலாற்
றான்கண் டனைத்திவ் வுலகு.

வாக்கில் இனிமையும்,   பிறர்க்கு  வழங்கிக்   காத்திடும்   தன்மையும்
கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.