நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலை யுணர்ந்து கருணைகாட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக்காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.