கல்வி
391கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.

பிழை    இல்லாதவற்றைத்     தனது   குறைகள்    நீங்குமளவுக்குக்
கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.