குறள் முதற்குறிப்பு அகரவரிசை
கல்வி
392
எண்ணென்ப வேனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு.
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே,
உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.