கல்வி
394உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து  பழகுவதும்,   பிரிந்திட  நேரும் போது
மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.