கல்வி
395உடையார்மு னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல்  தாழ்ந்து  நின்று, மேலும்
கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக்  கற்றுக்கொள்ளாதவர்கள் கடைநிலை
மாந்தராகக் கருதப்படுவார்கள்.